திங்கள், 23 ஏப்ரல், 2012
திரு மறையே
தினம் தினம்
உன்னை
ஓதி ஓதி
மனமகிழ்ந்து வாழ ஆசை.
அதனால்
ஐந்து நேரத் தொழுகையிலும்
அருளாய் பொழிகின்ற
இனிய மறையில்
பல ஸூசுக்களை மணனம் செய்தேன்
அந்த மறைக்குள்
நுழைய ...நுழைய
மன ஆறுதல் அதிகம் ....!
அல்ஹமதுலில்லாஹ் ....
2 கருத்துகள்:
Unknown
19 மே, 2012 அன்று 3:59 AM
அல்ஹம்டுளில்லாஹ் .....
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
Unknown
19 மே, 2012 அன்று 4:41 AM
மனசு நிறைந்த நன்றிகள் என் அன்புத் தோழி.....
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அல்ஹம்டுளில்லாஹ் .....
பதிலளிநீக்குமனசு நிறைந்த நன்றிகள் என் அன்புத் தோழி.....
பதிலளிநீக்கு