திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஒரு பொய்
கலந்திடும் போது
விஷமாவது பானமல்ல
மனசு...!
மனம் நோக
பேச மாட்டேன்
என் மனதில்
வாழுகின்ற நீ
நொந்து போவாய்
என்பதால் !
காதலை
அவமானப்
படுத்திய பிறகு தான்
யோசிக்கிறேன்
காதலிபதற்கு....!
நீ:
என்னைமறந்தாலும்
கவலையில்லை!
வெறுத்தாலும் :
கவலையில்லை!
யாரையும்
நட்புக் கொள்லாதவரை!!
நீ :
என் கண்களில்
இதயத்தில்
நினைவுகளில் பதிந்த
முதல் உருவம் !
முற்றத்து மல்லிகை:
மணக்காதாம் :
நான்
பின் பக்கத்து ( கொள்ளைப் பக்கம் தான்)
வாழ்கிறேன் !
...அதனால் தான்
நான் இன்று
உன் மனத்திலாவது
மணக்கிறேன்!
மரணம்....!
மனித வாழ்க்கையில் ,
சுவாச மூச்சுக்களை
நாம் -
சுகமாக
...விடும் போது,
ஏற்படும் ஒரு
"தடை"