சனி, 14 ஜனவரி, 2012
அன்பை மனதில் வளர்ப்பது சுலபம் ,
பிரிவை சுமப்பது கடினம் ...!
பிரிவு என்பது கால் தூசு ,
நட்பினை உயிராய் பாரு ...!
தேடிவரும் நட்பினை அணைத்துக் கொள்ளல் ,
பிரியாது காக்கும் உறவு ..!
நட்பும் உறவும் மண்ணில் கோடி-நீ
என்னிதயத்தை தடவும் தோழி ..!
இறக்கும்போது புரிவதில்லை துக்கம் -நட்பு
பிரியும்போது தொடர்வது துன்பம்..!
''துன்பம் நிறைந்தத தோழி ,-உன்
வேதனையொரு துசாய் -நினைத்து
இறைவழி நோக்கி நகர்வாய்'' !
நட்பை தொலைத்திட காரணம் தேடாதே
பாசத்தை பிரிக்காதே -உன்றன்
அன்பைத் தொலைக்காதே ...!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)