புதன், 28 மார்ச், 2012
பணத்தோடு வருவாள் என்று
வெளி நாடு அனுப்பி வைத்தேன் -ஆனால்
பிணமாய் வருவாள் என்று
எதிர் பாத்திருக்க வில்லை ..
நட்பு உறவே
வயிற்றில் சுமக்கும்
குழந்தையின் பாசம் நிறைந்த
சந்தோஷத்தை விட மேலானது
உன்
நினைவுகளை சுமக்கும்
என் மனசு .
சகீ
உன் நினைவுக்களால்
நான் தடவிக் கொண்டிருக்கும்
சுகமான தென்றல்
எனது கவிதைகள் ...
சகீ...,
வாழும் போது
மனங்களை நோவித்து வாழாதே..!
போகும் போது -
நன்மைகள் வராது
தீமைகள் வரும் ...!
போன வாழ்க்கை
மீண்டும்
திரும்பி வராது ..!.
தோழி
இப்போ
நீ -
சிரித்துக் கொண்டே இரு
நாளை
நான் -
மரணித்து விடடால்
நீ -
அழ வேண்டுமல்லவா .....?
நட்பு உள்ளத்தை நாடினால்
அன்பு சுரந் திடுமே
தொட்டவள் உம் இதயந்தனை
பாசமுடன் அணைத் திடுவாள்
உறவெனப் பழகி டலாம்
கெட்ட காலம் இல்லை இனி உமக்கு
இறைவா ,
மனித நட மாட்டமற்ற இந்த இடத்தில்
நான் -
நிம்மதியாய் உறங்க வேண்டும்
சந்தோசமாய் வாழ வேண்டும்
எனக்கு -
இந்த மர நிழலை
வரமாய் தர வேண்டும் ....!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)