வெள்ளி, 5 ஏப்ரல், 2013
உள்ளன்பு இருந்தும்
வெளிக்காட்ட முடியாது
இதயத்தின் உணர்வுகள்
வயிற்றுப் பசியின் கொடுரம்
குடல் சுருங்கி அழுகிறது
வறுமையின் வெளிப்பாடு
பட்டம் பதவி கௌரவம்
அப்படியே தந்தை மாதிரி
தன் குருதி
கவிதை எழுது கவிதை எழுது
வாசித்துக் கொண்டேயிருக்கும்
வானொலி
பொறாமையை விட
பொறுமைதான் தான் முக்கியம்
பெண்ணுக்கு அழகு
சோதன வராமலிருக்க
பிராத்தித்துக் கொண்டிருக்கிறது
மனசு
இதயத்தின் வாரிசு
பிரசவம் இல்லாமல் பிறந்தது
நட்பு
சுவாசிக்க முடியாமல்
மூச்சு அடைபடுகின்றது
தோழியின் நினைவு
ஏழைகளின் புள்ளடிகள்
எதிர்பார்ப்போடு போடப்படுகின்றது
பயனடைவது அரசியல்வாதி !
பொய்வாக்குறுதிகளை
மழையாய் பெய்கின்றாகள்
கிராமத்து எம்பிகள் !
இஸ்லாத்தில்அச்சுறுத்தல்
மனதில் பதட்டம்
மனிதாபமற்றவர்களின் வெறித்தனம் !
பணத்தைப் போல்
குணம் மாறும்
சிலரது வசதி இருக்கும் வரைக்கும்!
வசதியில்லையென்றாலும்
மனிதனாய் வாழ்கின்றாகள்
ஏழை எளியோர்கள் !
கஷ்டப்பட்டு உழைத்தாலும்
சுவையாக உறிஞ்சப் படுகின்றது
நோண்டும் கரங்களின் குருதி (தேநீர் )
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



.jpg)

.jpg)
.jpg)