கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் கவிதைகள்.
வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

யா அள்ளாஹ் ..

›
கல்புக்குள்  ஈமானையும் இறை நம்பிக்கைனையும் ஏற்படுத்தி வாழ்ந்தாலும் அது சிலரைக் கண்டு  , அச்சப்பட்டு வாழ்கின்றது  சில மனி...
வெள்ளி, 21 டிசம்பர், 2018

திறமைகளைப் போற்றுவோம்

›
திறமைகளைப்  போற்றுவோம்    .............................. .............................. .......... சிறுவர்களை  வாழ்த்துவோம்  - அவரவர...
புதன், 28 டிசம்பர், 2016

›
உயிரும் ,மூச்சும் பறக்கும் தூசு பிறப்பு,  வளர்ப்பு, இருப்பு உணர்வுகளை புதைக்க உள்ளத்தை தோண்டலாமா ?. இறப்பு எல்லாம் அடையாளம் காணமுடியாத ...
ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தட்டிவிடும் - தொழுகை

›
  தட்டிவிடும் சக்ராத்வேதனையத் தட்டிவிடும் - தொழுகை சுவர்க்கக் கதவின் திறப்பு ! வாதாடும் அல்லாஹ்விடம் வாதாடும் தொழுகை பாவக்கறை அக...
2 கருத்துகள்:

நினைவுகளில் கனவுகளின் ஏக்கங்கள் ...!

›
நினைவுகளில் கனவுகளின் ஏக்கங்கள் ...! இரவின் மறைவில் விடியலின் உதிர்ப்பில்  மருந்தும் கையுமாய் எழுந்தும் எழும்பாத நிலையில் நாம்...

அல்லாஹ்வே அருள்

›
மனதில் மகிழ்வும் முகத்தில் சிரிப்பும்  மண்ணில் அமலும் மறுமையில் நன்மையும்  பெறும் படியாய் நல்லருள் தருவாய்  பொழிவாய் அல்லாஹ்வே அருள் !...

புனிதம் மணக்கும் ஹஜ் ..!

›
மண்ணுலக வாழ்வில் முஸ்லிம் , மாந்தரைப் புனிதம் பண்ணும் புண்ணியம் ஹஜ்ஜுக்கு குண்டு புரிந்தவர் கின்பம் உண்டு ..! பாவத்தை யகற்றி நெஞ்சை...
›
முகப்பு
வலையில் காட்டு

About Me

Unknown
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.