சனி, 19 பிப்ரவரி, 2011
சகீ!!!!
கல்லுக்குள்ளே ஈரமுண்டு-
என்பதை-
நான் புரிந்துகொண்டேன்..
சகீ-
உனக்குள்ளே
என் நினைவுகள்
இருப்பதனால்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக