ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
வியர்வை தாங்கும்
உஷ்ண வெட்கையில்
உடம்பு
நிம்மதி மூச்சுகளுக்காக
வாழ்வெல்லாம்
ஏங்கித் தவிக்கும்
உயிர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக