சனி, 15 அக்டோபர், 2011
தேயிலை செடி...!
பாட்டாளி
எங்களின்
"குருதி " வியர்வை
நீராக வடியும் போது
தான்
இந்தத்
தேயிலை செடிகள்
சிவப்பைத்
தருகின்றன.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக