திங்கள், 24 அக்டோபர், 2011
வல்ல இறைவனின்
அருட் கொடைகளுக்கு தவமிருக்கும்
பூமித் தாயின்
மனசு சிரிக்க
மேகத் தோழன்
வீசும்
சொளகப்பொறிகளோ
மழைத் துளிகள் ....!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக