வியாழன், 19 ஏப்ரல், 2012
என்னிதயத்தில்
நெருப்பு தடவிக் கொண்டது
நினைவுகளோ -
புகையாய் ...
மனமோ..,
சாம்பலாய் ..
மரமே நீயாவது
நான் அமர்ந்து இருக்க
உன்
நிழலையாவது தா ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக