திங்கள், 23 ஏப்ரல், 2012
தோழி
வானத்தை முத்தமிடா பூமியைப் போல
நீ- எனக்கு
உறவாய் கிடைத்தாய்...!
ஆனால் -நீயோ ,
தூரத்து தண்ணீர் தாகத்துக்குஉதவாதென்று
சொல்கிறாய்!
பிறகு -ஏன்
எனக்காக
உன் கண்ணில் நீர்?..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக