திங்கள், 23 ஏப்ரல், 2012
தோழி உன்னைக் கண்டா லென்ன
காணாமல் வந்தா லென்ன
இதய வானின் உதயத்தின் சுடர்
உள்ளத்தின் உறவு என்ப தாலே
நட்பினை மதித்து வாழும்
பாசமே நினைவுகளின் சுவாசமாவர்
அன்பென இணை வொமாயின்
அருளினை பெறுவோம் நாமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக