சனி, 2 ஜூன், 2012
என்னைப் பார்த்து அழுகிறாள் என் தோழி
என் உயிர் போல இருக்கிறாள்
மருந்தூட்டி தலை தடவ
பாசமானவள் முயல்கிறாள்
அன்போ அவள் கருணை என்று சொல்கின்றாள்
மனதில் வளர்க்கின்ற பாசத்தினை
இதயம் நிறைந்து நேசிக்கின்றாள் ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக