வெள்ளி, 13 ஜூலை, 2012
என்றும் நான்
விரும்பி
யார் மனதையும்
அன்பால் தொட்டது இல்லை!
எப்போதும்
யார் நினைவிலும்
வாழந்து போக விரும்பியது இல்லை !
இதுவரை
யார்
மனதையும் உரிமையாட
நினைத்ததும் இல்லை!
நான் நானாகத் தான்
இருந்தேன்.
உன்னைக் காணும்
வரை!
உன் அன்பை பெறும்
வரை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக