வியாழன், 8 நவம்பர், 2012
மண்ணில் ஈரமிருந்தால்
அது--பல
வேர்களை உருவக்கும்
பூக்களில் வாசமிருந்தால்
அது பல
மனிதவுள்ளங்களை
சுவாசிக்கச் செய்யும்
மனிதனில்
உண்மை அன்பு இருந்தால்
அது பல
உள்ளங்களை உறவினறாக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக