திங்கள், 25 மார்ச், 2013
மனசு நிறைந்த
உறவு-
மனவிட்டு மனம் தாவினால்
அது துயரில்
வாடித் துடி துடிக்கும்...!
உணர்வில் கலந்த நட்பு
உணர்ந்து பார்க்கத்
தவறினால் அது
பிரிவை நோக்கும் ..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக