வியாழன், 9 மே, 2013
சொற்களால்
கல் வீசி அடித்தாள்
தொலைந்தபணம் போல
மனதெல்லாம்
நிம்மதியின்றி சோகமானது
வார்த்தைகளின் தாக்குதலால்
சிதறிப் போன குருதி போல
மனப்புண் வாங்கியது இதயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக