வியாழன், 15 ஆகஸ்ட், 2013
விதந்தரும் சுதந்திரம் இதந்தரும் எனவே
நிதநிதம் உதைபடும் வதைதரும் வலியால்
சிதைந்திடும் கதியிலும் துதிபுரி பெரியோர்
பதமிணை எதனிலும் முதலெனக் கருதே!
இலந்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக