புதன், 4 செப்டம்பர், 2013
மனித வாழ்க்கை
பகலுக்குள் இரவும
இரவுக்குள் பகலும்
மறைந்து இருப்பது போல் தான்
மனித வாழ்க்கையும்
வாழ்வுக்குள் மரணமும்
மரணத்துக்குள் வாழ்வும்
ஒழிந்து இருக்கின்றது..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக