செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பாசமனதிலொரு இடம் தந்து....
மேலும்மேலும் அன்பினைக்காட்டு; ஈர
நெஞ்சை நட்பினில் ஏற்று,
நோவாமல் உறவினைப் போற்று,அன்புக்
கருணைகாட்டிஉள்ளத்தை வெல்லு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக