வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

யா அள்ளாஹ் ..





கல்புக்குள்  ஈமானையும்
இறை நம்பிக்கைனையும் ஏற்படுத்தி வாழ்ந்தாலும்
அது
சிலரைக் கண்டு , அச்சப்பட்டு வாழ்கின்றது 

சில மனிதர்களுக்குக்
அன்பினைக் காட்டிநேசித்தாலும் 
அது- 
தீமைகளை சுமையாக்கி விடுகிறது 

மனிதனுக்கு
நல்ல ஆத்மாவை  இறைவன்  கொடுத்தாலும்
பேராசைபொய்திருட்டுகொலைகொள்ளை,களவு 
போட்டி பொறாமை ,சூது,வாது என்று  
மனத்தளவிலாவது செய்து
கபடதாரியாக இருந்து  வாழ்கின்றார்களே !


மனமோ ஏங்கித் தவிக்கின்றது யா அள்ளாஹ் !