திங்கள், 23 ஏப்ரல், 2012

திரு மறையே
தினம் தினம்
உன்னை
ஓதி ஓதி
மனமகிழ்ந்து வாழ ஆசை.


அதனால்
ஐந்து நேரத் தொழுகையிலும்
அருளாய் பொழிகின்ற
இனிய மறையில்
பல ஸூசுக்களை மணனம் செய்தேன்

அந்த மறைக்குள்
நுழைய ...நுழைய
மன ஆறுதல் அதிகம் ....!
அல்ஹமதுலில்லாஹ் ....

2 கருத்துகள்: