திங்கள், 23 ஏப்ரல், 2012

உடலிலும் உயிரிலும்

நிலைத்திருக்கும் ..(நிறைந்த்திருக்கும்)

அருள் மறை திருக்குர் -ஆன்

மனித ஆத்மாக்கள்

உன் முன்னே

பயப்படுகின்றன ...!

உதடுகள்

எழுத்துக்களை உச்சரிக்கின்றன

உன் வசனத்தை

மனங்கள் மனனமாக்கி

வசப்படுத்திக் கொள்ள..!

இரவும் பகலும்

நினைவவூட்டும் உன் வாசனங்களால்

இதயங்கள்உணர்ந்து

பாவங்களை செய்ய மறுக்கின்றன !

மறுமையின்

சுவர்க்கத்தை நாடி உன்னிடம்

மனம் மன்றாடி நிற்கும்..

பட்டு மேனியைக்

தொட்டுப் பார்க்க

வரவழைக்கும் மண்ணறை..!

அற்புதங்கள் காட்டும்

அல்லாஹ்வின் பேரற்புதமே குர் ஆண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக