திங்கள், 23 ஏப்ரல், 2012

தோழி உன்னைக் கண்டா லென்ன
காணாமல் வந்தா லென்ன
இதய வானின் உதயத்தின் சுடர்
உள்ளத்தின் உறவு என்ப தாலே
நட்பினை மதித்து வாழும்
பாசமே நினைவுகளின் சுவாசமாவர்
அன்பென இணை வொமாயின்
அருளினை பெறுவோம் நாமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக