வியாழன், 19 ஏப்ரல், 2012

நான்
சுமந்த கருவை
நானே ...,
கொலை செய்வதைப் போலவே
உன் பிரிவின்
துயரம் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக