திங்கள், 23 ஏப்ரல், 2012

சகீ ..,
ஒவ்வொரு சுவாசங்களும்
உன்னை மூச்சுக்களாய் சுவாசிக்கின்றது .
பாசத்தோடு நினைக்கின்றது

நான்
உன் மூச்சு
என்னை நீ விட்டாலும்
மீண்டும் சுவாசித்துத்தான்
வாழ வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக