வியாழன், 19 ஏப்ரல், 2012

என்னிதயத்தில்
நெருப்பு தடவிக் கொண்டது
நினைவுகளோ -
புகையாய் ...
மனமோ..,
சாம்பலாய் ..

மரமே நீயாவது
நான் அமர்ந்து இருக்க
உன்
நிழலையாவது தா ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக