திங்கள், 23 ஏப்ரல், 2012

தோழி
வானத்தை முத்தமிடா பூமியைப் போல
நீ- எனக்கு
உறவாய் கிடைத்தாய்...!

ஆனால் -நீயோ ,
தூரத்து தண்ணீர் தாகத்துக்குஉதவாதென்று
சொல்கிறாய்!

பிறகு -ஏன்
எனக்காக
உன் கண்ணில் நீர்?..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக