வியாழன், 19 ஏப்ரல், 2012


சகீ ;
நான் -
உன்னை அன்று பார்த்துப் பேசி இருந்தால்
பார்வையோடு பேசி விட்டு வந்திருப்பேன்
ஆனால் -
நீ -இன்று ;
என்னுயிரோடு கலந்து உறவாடி விட்டாய்
உன்னை
எப்படி நான் பிரிய முடியும் ...?
உன்னால் -என்னை
பிரிக்க முடியும் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக