சனி, 2 ஜூன், 2012

ஒவ்வொரு மனிதருக்கும்
ஏதேனும் ஒருவகையில்
இருக்கிறது அன்பு ..!

அன்புயின்றி யாரையும்
காண்பது கடினம்
என்கிற அளவில்
அன்பின் நினைவு களோடு மனிதர்கள்.
அவரவர் தொடர்பு ..!

அவரவர்க்கு
தேவையாகும் போது
ஏற்புடையாதாகும் அன்பு

அடுத்தவர் மனதில்
அன்பை வளர்ப்பது பற்றி ..?

அன்பான உள்ளத்துக்கு
நீண்ட வரிசையில் நின்று
உறவைத் தேடி
நல்லவர்கள் மனதில் இடம் பெற்று
பாசமுட நேசிப்பவர்களை
இணைத்துக் கொள்ளும்உறவு நட்பு ...!

இதயம் இணைக்கும்
மனசு மகிழும்
நட்புத்தான் உறவு

மனம் திறந்தது பேசும் மகத்தான உறவு

வண்ணத்துப்பூச்சியும்
வானவில்லும்
சிட்டுக்குருவியும்
சிறகடிப்புமாய் நீளும்
நட்பு எந்நாளும்...!

ஒளிவு இன்றி
மறைவு இன்றி ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக