சனி, 2 ஜூன், 2012

மனித வாழ்க்கை கொஞ்சக் காலம் இதை மனிதர்கள் உணர்வதில்லை...
தனக்கொரு வியாதியோ, நோயோ, வந்தபின் தான் எல்லாவற்றையும் சிந்திக்கிறான்.

தன்னை சிந்திக்க வைக்கும் முன்,
வியாதி அவனை முந்திக் கொள்கிறது.
வாழும் வரை நன்மை செய்ய முனைவோம்,
பணத்தால் இல்லாவிட்டாலும்,
உடல் உழைப்பால் செய்வோமே.

பணம் மட்டுமே வாழ்கை இல்லை,

அடுத்தவரிடம் அன்பு செலுத்தி
வாழ்வதும் நன்மை செய்வதுமே வாழ்க்கை ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக