சனி, 2 ஜூன், 2012

என்னைப் பார்த்து அழுகிறாள் என் தோழி

என் உயிர் போல இருக்கிறாள்

மருந்தூட்டி தலை தடவ

பாசமானவள் முயல்கிறாள்


அன்போ அவள் கருணை என்று சொல்கின்றாள்

மனதில் வளர்க்கின்ற பாசத்தினை

இதயம் நிறைந்து நேசிக்கின்றாள் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக