சனி, 2 ஜூன், 2012

ஈரமுள்ள இடமெல்லாம்
அடி வேரை நகர்த்திச் செல்லும்
ஆணி வே ர்போல்…

பாசம் நிறைந்த நட்பினால்
மனசு மகிழ்கிறது!

உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்,

பசியில்லை…..
தாகமில்லை……
மனச் சோலையில்
மகிழ்ச்சி

விண்ணில்லிருந்து பொழியும்
மழைத் துளிகளாய்
விழுகின்றது ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக