சனி, 2 ஜூன், 2012

வாடிய மனப் பயிரை
செழித்து மகிழ்விக்க
ஊற்றாய் வந்தாள்
எங்கிருந்தோ...
என்னுயிர் தோழி ..

வானம் பொழியும்
மழைபோல் நீ

வந்த மகிழ்ச்சியில்
நான் செழிப்பானேன்

மின்னலாய் நீ வந்து
மறைந்த போது...
நானே இடியானேன் ..!

எல்லாவற்றுக்கும்
காரணமாய்
போட்டி ..பொறாமை
சூ து வாது
பட்டம் பதவி
அத்தனைக்கும்
சாட்சியாய்...நட்பைக்
கலப்பது .
நீருக்குள் கரைத்த
உப்பை தேடுவது போலாகும்
!
கவிஞனுக்கு
காதலை
கண்டால் கவிதை
கவிதையாய் !

நட்பு இதயமோ
மகிழ்கிறது
அலை அலையாய்..
பாசக் கடலில் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக