சனி, 2 ஜூன், 2012

கடலை கடந்த
தோணியாய் இங்கே....!
கரையை காணும் வரை... !


கணவர் இல்லாது
பிறந்த .பிள்ளையாய் ...
இணை உறவு தேடும் வரை...

!
பாசம் கொண்ட மனமிது ..
அன்புக்காய் ஏங்கும் இங்கே..
தாங்கும்உள்ளம் சேரும் வரை..!
வாழ்வின் இறுதி
முடியும் நேரம்..இது..!
தாகத்துக்கு கிடைக்காத தண்ணீருக்குள

மனக் காயம் ஆயிரமாய் ..வடுக்கள்
கொண்ட உள்ளம் இது..!

பாசம் தேடும் உணர்வுகளோடு
நடுக் கடலியல் தடுமாறும்
திசையரு கருவியற்ற கப்பல் இங்கே..

கரை சேரும் தவிப்போடு..!
எப்படியும் நட்பு வரும் ..
கவலை மறக்கும் ...இங்கே
எனக் காத்திருந்தேன்..!

பழுத்து விழுந்த
பழம் போல்..!
புழுத்து நிறைந்த சதையாய் ..!


உறிஞ்சி இழுத்தாய் கண்ணீரை..!
நெஞ்சத்து கங்கையை உன் இதய
கிடாரத்தில் தாங்கிய தோழியே ....


அன்பே இணைந்து வந்தால்..!!
கவலைகள் மாறிப் போகும் அங்கே .
நிம்மதி பெரு மூச்சு தேடி வரும் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக