சனி, 2 ஜூன், 2012

இது ஏழைகள் வடிக்கும
கண்ணீர்
எனக்கு சம்பந்தமில்லை

தூசுக்கள் கிடந்தவள்
அழுக்குகளை
கழுவிக் கொண்டாள்

பட்டமரத்து விறகாய்
பிரகாசமற்ற வாழ்க்கை

துயரத்தில் வாழ்ந்தவள்
இன்று கை ஏந்தி வாழ்கின்றாள்

லயங்களில் வாழ்ந்தவள்
இன்று மாடி வீட்டில்
வாழ்கின்றாள்
சில்லறை காசுக்காக சொல்லடி பட்டவள்
இன்று ரூபாய் நோட்டுகளில்
புரலுகிறாள்!

என்ன ஒரு மாற்றம்
ஏழை பணக்காரனாகவும்
பணக்காரன் ஏழையாகவும்
மாறிய வாழ்க்கையின் அற்புதம் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக