செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

தோழியின் நட்பினால் சந்தோசம் பெற்று
அன்பாய் உறவினை வளப்போமே- கவலையின்றி
பாசமாக மனத் தரையில் நிழலாடினாலே
நேசமாய் தொடரும் அன்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக