புதன், 28 மார்ச், 2012

இறைவா ,
மனித நட மாட்டமற்ற இந்த இடத்தில்
நான் -
நிம்மதியாய் உறங்க வேண்டும்
சந்தோசமாய் வாழ வேண்டும்
எனக்கு -
இந்த மர நிழலை
வரமாய் தர வேண்டும் ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக