புதன், 28 மார்ச், 2012

தோழி
இப்போ
நீ -
சிரித்துக் கொண்டே இரு

நாளை
நான் -
மரணித்து விடடால்
நீ -
அழ வேண்டுமல்லவா .....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக