வியாழன், 29 மார்ச், 2012

தென்றல் வருடும் சுகமும்..,
உன்
நினைவுகள் தரும் நிழலும்..,
உன்
ஆறுதல்கள் தரும் வார்த்தைகளும்..,

துய்க்க மிகவும் விருப்பம்.
தோழி...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக