வியாழன், 29 மார்ச், 2012

தோழி..,
பூக்களின் இதழ்களாய்
என்னுள்....நீ
மலர்ந்தால்..,
நான்
நறுமனத்தின் வாசமாய்
உனக்குள்
மணம் வீசுவேன் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக