புதன், 28 மார்ச், 2012

சகீ
உன் நினைவுக்களால்
நான் தடவிக் கொண்டிருக்கும்
சுகமான தென்றல்
எனது கவிதைகள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக