புதன், 28 மார்ச், 2012

மரணிப்பவர்கள் மீண்டும் வருவதில்லை -ஆனால்
மனதோடு நிலைத்து (நினைத்து )வாழ்வார்கள்
உண்மையாக அன்பை (மன நிறைவோடு )-நேசிப்பவர்கள்
மனதை நோவிப்பது இல்லை ,அவர்கள் போல் நட்பு தேடினாலும் கிடைப்பது இல்லை
ஒருவரைப் போல் மற்றவர்களும் நேசிப்பார்களா என்பது கூட புரிவதில்லை ...! தெரிவதுயில்லை ...!!
உண்மை நட்பை களங்கமில்லாது காப்பாற்றிக் கொள-அது உயிர் உள்ளவரை உன்னோடு இருக்கும்
மறைந்தாலும் மாறாதது உண்மை அன்பு - நட்பு ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக