புதன், 28 மார்ச், 2012

சகீ...,
வாழும் போது
மனங்களை நோவித்து வாழாதே..!
போகும் போது -
நன்மைகள் வராது
தீமைகள் வரும் ...!
போன வாழ்க்கை
மீண்டும்
திரும்பி வராது ..!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக