ஞாயிறு, 6 செப்டம்பர், 2015


01-அல்லாஹ்வின் அருட்கொடை தனிலே அருளுண்டு
ரப்பில் ஆலமீன் ரஹ்மத்தாலே - நல்ல
வரங்கொண்ட வல்லோன் அருள்மறை ஓதுகின்ற
நாவல்லவோ தீனுல் இஸ்லாம் !


02-இல்மை கற்பிக்கும் இதயம் வேண்டும் இறைவனே 
அருளை தந்தான் அல்குர்ஆணை; இறக்கினான்
அறிவினை தொலைக்காதே அல்லாஹ்வை தொழுதுபார் !
சுஅரபா நாள் ! அல்லாஹ் தந்த ஹஜ்ஜு நாள் !


03-
அரபா நாள் ! அல்லாஹ் தந்த ஹஜ்ஜு நாள் !

.மனம் மகிழும்நாள் ! மக்கா நகரில் 
மானிடர் வரவைக் கண்டு களிக்கும்நாள்!
எண்ணி லடங்கா ரஹ்மத் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக