சனி, 14 ஜனவரி, 2012

வளர்ப்போம் பாசயுறவை துன்பம் துயரம் களைத்தெறிவோம்,
வீசுவோம் நறுமணமாய் சுவாசக்காற்று சாதிவெறி தொலைய
காப்போம் தமிழுணர்வு கொண்டு கலை வளர்ப்பதற்கே
வாழ்வோம் ஒற்றுமையாய் நட்புக்கோர் இடம் கொடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக