சனி, 14 ஜனவரி, 2012

கவிக் கூயிலே .. கவிக் கூயிலே ,
எதை வைத்து எழுதினாய் ,
உள்ளத்தை வெளிப்படுத்தி எழுதினாயோ ..?
நல்லவராய் மனிதர் வாழ எழுது
நாட்டின் கொடுமை தீர எழுது!
பிடிவாத உள்ளங்கள் மாற எழுது!
எழுது...எழுது...எழுது.
உயிர் உள்ளவரை எழுது
மானிடம் மதித்திட எழுது..!
இதயங்கள் திருந்திட எழுது..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக