செவ்வாய், 25 நவம்பர், 2014



குறைகளில்லாத மனிதர்கள் இல்லை
நோய் இல்லாத உறுப்புகளும் இல்லை
எதையும் தாங்கும் இதயமுள்ளவர்களாக நாம் இருக்கிறோமா?
நிம்மதி கடல் அலையாய் விடாது தொடரும்,
பொறுமையாய் எதையும் தாங்கி வாழ்பவர்களுக்கு....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக