செவ்வாய், 25 நவம்பர், 2014


நாடி அல்லாஹ்வை தொழுதார், அவனருளைத்
தேடி; ரஹ்மானே உன் குர் ஆனை  - ஓதி
உருகும் அடியாரை காப்பாற்ற வந்த
ரப்பில் ஆலமீனே  சுகத்தை கொடு.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக